பாதியைப் படித்து “ரீட் மோர்“ படித்ததும் சிரித்துவிட்டேன். பின்னர் அழுதும்விடும்படியான கவிதை.. அழகுடா.. தொடர்ந்து எழுதினால் நல்ல கவிஞராக வரும் வாய்ப்பு உள்ளது. படிப்போடு தொடரவும். (இல்லன்னா வீட்ல திட்டுவாங்கி வைத்த பழி எங்களுக்கு வருமே?)
ஆகா ஆகாக மருமகளே கலக்கல் தொடருங்கள் ... ரொம்ப மகிழ்வு வாழ்த்துகள் இப்படி ஒரு வீச்சு எல்லோருக்கும் வாய்க்காது ... செமையான கவிதைகள் அனைத்துமே வாழ்த்துகள்
பாதியைப் படித்து “ரீட் மோர்“ படித்ததும் சிரித்துவிட்டேன். பின்னர் அழுதும்விடும்படியான கவிதை.. அழகுடா.. தொடர்ந்து எழுதினால் நல்ல கவிஞராக வரும் வாய்ப்பு உள்ளது. படிப்போடு தொடரவும். (இல்லன்னா வீட்ல திட்டுவாங்கி வைத்த பழி எங்களுக்கு வருமே?)
ReplyDeleteநன்றி ஐயா.வீட்டில் அந்த அளவிற்கு ஒன்றும் திட்டு விழாது.
Deleteஎழுப்பும் ஒலியால் எதிர்ப்படும் வழி.
ReplyDeleteஓவியாச்செல்லம் !!! கவிதை உன்னைப்போலவே அழகுடா:)
ReplyDeleteநன்றி அத்தை.
Deleteதோள்வலி இழந்தபோதும்
ReplyDeleteதோல் வலிவுடையதாக இருக்கிறதோ :))
தொடருங்கள்.
சொற்சேர்கையும் சிந்திக்கும் கோணமும் அருமையாய் இருக்கிறது.
வாழ்த்துகள்.
தொடர்கிறேன.
நன்றி.
ஆகா ஆகாக மருமகளே கலக்கல்
ReplyDeleteதொடருங்கள் ...
ரொம்ப மகிழ்வு வாழ்த்துகள்
இப்படி ஒரு வீச்சு எல்லோருக்கும் வாய்க்காது ...
செமையான கவிதைகள் அனைத்துமே
வாழ்த்துகள்
மிக்க நன்றி மாமா.
Deleteசப்தமும் உரிமைக்குரலின் பதிவு/
ReplyDeleteபதிவுலகுக்கு ஒரு புதிய கவிதாயினி. ரசித்தேன் முன் பதிவுகளையும்
ReplyDeleteசெத்தும் அடிபட்டது
ReplyDeleteமாடு!
பறை!
அருமையான கவிதை எழுதி இருக்கிறாய்! வாழ்த்துக்கள் மா!
இனிய வாழ்த்துகள் எழிலோவியா. எழுத்துலகில் வளமான எதிர்காலம் அமையட்டும்.
ReplyDeleteஎன்ன அருமையான அற்புதமான சிந்தனைகள் ...! வாழ்த்துக்கள் மா !
ReplyDeleteஆகா! அசத்தி விட்டீர்கள்!! கவிதைச் சூழ்க்குமம் உங்களுக்குக் கைவரத் தொடங்கியிருக்கிறது. விட்டு விடாதீர்கள்! இடையில் நிறுத்தி விட்டால் திரும்பக் கைவருவது கடினம். வாரத்துக்கு ஒன்றாவது எழுதிவிடுங்கள்!
ReplyDelete