Thursday 24 September 2015

நகவெட்டி

கூர் முனைகள் ஒன்று சேர 
பிரிந்துப் போனது பிறைநிலவு
தன் வானை விட்டு....

7 comments:

  1. தகுதிக்குமீறி
    வளர்ந்ததன் தருக்குத்
    துண்டிக்கப்பட்டதோ..?

    அருமை

    ReplyDelete
  2. பிரிந்துதான் போக வேண்டிய
    சிலவைகளுள் அதுவும் ஒன்றாய்/

    ReplyDelete
  3. நல்ல கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. சூப்பர் மா வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. அருமை! வைரமுத்து அவர்களின் பாதிப்போ! :-)

    ReplyDelete